/* */

தொடர் மழையால் திருத்துறைப்பூண்டியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

திருத்துறைப்பூண்டியில் தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

தொடர் மழையால் திருத்துறைப்பூண்டியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்
X

மழையால் சேதமடைந்த பயிர்கள்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முதல், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எடையூர், அம்மனூர், பாண்டி, கல்லுக்குடி, சோத்திரியம் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்கதிர்கள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முறையாக வடிகால்கள் தூர்வாரப்படாததன் காரணமாகவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 1 Jan 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!