/* */

சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்தநாள் விழா

திருத்துறைப்பூண்டியில் சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்தநாள் விழா
X

தியாகி சீனிவாசராவ் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விவசாய தொழிலாளர்களுக்காக போராடிய தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் சீனிவாசராவின் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் , நகராட்சி தலைவர் கவிதாபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதில் அரசு அலுவலர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 11 April 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...