/* */

நன்னிலம் அருகே சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் போக்ஸோ சட்டத்தில் கைது

நன்னிலம் அருகே சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் போக்ஸோ சட்டத்தில் கைது
X

 நன்னிலம் அருகே  போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மகேந்திரன்

நன்னிலம் அருகே 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடி பஜனைமட தெருவைச் சேர்ந்த மகேந்திரன்( 42.) இவர் பரோட்டா மாஸ்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரனின் மனைவி வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டின் அருகே உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மகேந்திரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Updated On: 28 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!