/* */

வார்டு மறுவரையரையில் குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் போராட்டம்

மன்னார்குடி நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வார்டு மறுவரையரையில் குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் போராட்டம்
X

மன்னார்குடியில் வார்டு மறு வரையரை கண்டித்து வாக்காளர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் வார்டு மறுவரையரையில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளை மிரட்டி பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டனர்.

இதன்படி கடந்த 50 ஆண்டுகாலமாக 25வது வார்டாக இருந்து வந்ததை 16 வார்டாக மாற்றி நகராட்சி அதிகாரிகள் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளனர். இந்த வார்டு மறுவரையரையில் பல தெருக்கள் வெவ்வேறு வார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் தங்களது பகுதிகளை சேர்ந்தவர்களை வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இதனை கண்டித்து ராஜம்பாளையம் தெருவை சேர்ந்த வாக்காளர்கள் 500க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கபோவதாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,

Updated On: 2 Feb 2022 11:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?