/* */

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பெரியகுளம் அருகே இலவங்காய் சேகரிக்க சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி
X

பெரியகுளம் நேரு நகரை சேர்ந்த காமராஜ் என்பவர் மனைவி பொன்னுத்தாய். (வயது ஐம்பத்தி ஐந்து). இவர் தோட்டத்து பகுதியில் இலவங்காய் சேகரித்துக் கொண்டிருந்தார்.

மழை பெய்ததால் மின்வயர் அறுந்து கிடந்தது. அதில் மிதித்து பொன்னுத்தாய் மின்சாரம் பாய்ந்து இறந்தார். பெரியகுளம் வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!