/* */

வீரபாண்டி கோவில் திருவிழா முடியும் வரை முல்லையாற்றில் பரிகார பூஜைகள் ரத்து

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா முடியும் வரை முல்லையாற்றங்கரையில் பரிகார பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வீரபாண்டி கோவில் திருவிழா முடியும் வரை  முல்லையாற்றில் பரிகார பூஜைகள் ரத்து
X

வீரபாண்டி கௌமாரியம்மன்கோவில் (பைல்படம்).

தேனி அருகே வீரபாண்டியில் முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ளது கண்ணீஸ்வரமுடையார் கோயில், கவுமாரியம்மன் கோயில். இங்குள்ள ஆற்றங்கரையில் தினமும் தர்ப்பணம், ஈமக்கிரியை வழங்கல் உள்ளிட்ட பரிகார சடங்குகள் நடத்தப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு திருவிழா தற்போது தொடங்கி உள்ளது. கம்பம் நடுதல் தொடங்கி உள்ளதால் பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட அம்மனுக்கான நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

இந்த நேர்த்திக்கடன்கள் முல்லையாற்றங்கரையில் தொடங்கி, கவுமாரியம்மன் கோயில் வரை நடைபெறும். திருவிழா மே மாதம் 17ம் தேதி வரை நடைபெறுது. மே 18ம் தேதியும் பூஜைகள், ஊர்பொங்கல் நடைபெறும். எனவே மே மாதம் 20ம் தேதி வரை பரிகார பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயி்ல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 22 April 2022 3:19 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!