/* */

வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது

பெரியகுளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
X

பைல் படம்.

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பாண்டி, 24. எண்டப்புளி புதுக்கோட்டையை சேர்ந்தவர் இஸ்ரேல் 23. இவர்கள் இருவரும் பல பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். இவர்கள் மீது தேனி ஆண்டிபட்டி, பெரியகுளம், வடகரை ஸ்டேஷன்களில் பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார். போலீசார் கைது செய்தனர்.

Updated On: 19 May 2022 7:24 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!