/* */

தப்பிச் சென்ற சிறுவன் கைது மூன்று போலீசார் சஸ்பெண்ட்

போக்சோ வழக்கில் கைதாகி தப்பிச் சென்ற சிறுவனை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தப்பிச் சென்ற சிறுவன் கைது மூன்று போலீசார் சஸ்பெண்ட்
X

போடி சிறைக்காடு கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி இன சிறுவன் போக்சோ வழக்கில் கைதானார். இவர் மதுரை சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்படும் வழியில் ஆண்டிபட்டியில் தப்பினார். இவர் தன் குழந்தையை பார்க்க வந்த போது போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் பணியில் அலட்சியமாக இருந்து சிறுவனை தப்ப விட்ட போலீஸ்காரர்கள் செல்லப்பாண்டி, தாவீது, நீலமேக கண்ணன் ஆகியோரை எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே சஸ்பெண்ட் செய்தார்.

Updated On: 21 April 2022 3:27 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!