/* */

தேனி: டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது

தேவாரம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு, லாரி பறிமுதல்.

HIGHLIGHTS

தேனி: டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது
X

தேனி மாவட்டம், தேவாரம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் தேவாரம் அருகே மறவபட்டி-தம்மிநாயக்கன்பட்டி பிரிவு அருகே ரோந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வந்த டிப்பர் லாரி ஒன்றை மறித்து சோதனை செய்தார். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. லாரியையும் ஓட்டுநரையும் பிடித்து தேவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து விசாரித்ததில் லாரியை ஓட்டி வந்தது போடியை சேர்ந்த மாறன் என்பது தெரிய வந்தது.

இது குறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தேவாரம் போலீசார் மாறனை கைது செய்து, டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்