/* */

பெரியகுளம் அருகே தம்பதியினர் வாங்கிய நகை சில நிமிடங்களில் திருட்டு

பெரியகுளம் அருகே தம்பதியினர் வாங்கிய நகை சில நிமிடங்களில் திருட்டு போனது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே  தம்பதியினர் வாங்கிய நகை சில நிமிடங்களில் திருட்டு
X

தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது50.). இவரது மனைவி சண்முகவடிவு,( 47.) இவர்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை பஜாரில் உள்ள ஒரு கடையில் மூன்று பவுன் நகை வாங்கினர். பின்னர் ஜூஸ் குடித்து விட்டு தங்களது டூ வீலரில் மேல்மங்கலம் சென்றனர். வீட்டில் போய் பார்த்த போது நகையினை காணவில்லை. எங்கு திருட்டு போனது என்பது தெரியவில்லை. இதுபற்றி தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Jun 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!