/* */

பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி

பெரியகுளத்தில் டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் டீ மாஸ்டர் பலியானார்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி
X

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சேகர்,(வயது 42. )டீ மாஸ்டரான இவர், பெரியகுளம் வந்து விட்டு தேவதானப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவர் அதிவேகமாக டூ வீலரை ஓட்டிச் சென்று சேகர் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வடகரை போலீசார் சுந்தரமுருகேசனை கைது செய்தனர்.

Updated On: 29 April 2022 3:42 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!