/* */

கேரள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கச் சென்ற தமிழக விவசாயிகள் கைது

மின்வாரிய பணி வாகனங்களை தடுத்தது ஏன்? என கேரள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்ற தமிழக விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கேரள அதிகாரிகளிடம் விளக்கம்  கேட்கச் சென்ற தமிழக விவசாயிகள் கைது
X

குமுளி தமிழக எல்லையான லோயர்கேம்ப்பில் கைது செய்யப்பட்ட விவசாயிகளில் சிலர் வேனில் ஏற்றப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

முல்லை பெரியாறு அணையினை பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குடியிருப்பும், தமிழக மின்வாரிய அதிகாரிகளின் குடியிருப்பும் கேரளாவில் வனத்துறை சோதனைச் சாவடிக்கு அடுத்து உள்ளது.

சேதமடைந்த இந்த குடியிருப்புகளை சீரமைக்க தேவையான நேற்று பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற தமிழக வானங்களை கேரள வனத்துறையினர் தடுத்து விட்டனர். இதற்கான விளக்கம் கேட்க இன்று கூடலுாரில் இருந்து முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீயகிஷான் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சில விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் சிலர் கேரளா சென்றனர். அவர்களை தமிழக எல்லையில் லோயர்கேம்ப்பில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Updated On: 12 March 2022 9:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!