/* */

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று (16ம் தேதி) மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இன்று தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த 1389 பேருக்கு பெருந்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானது. இதில் மூன்று பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை அவர் தெரிவித்தார்.

Updated On: 16 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...