/* */

கம்பம் அருகே மகன் உயிரை பறித்த தந்தையின் மதுப்பழக்கம்

கம்பம் அருகே, தந்தையை மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியாத துயரத்தில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கம்பம் அருகே மகன் உயிரை பறித்த தந்தையின் மதுப்பழக்கம்
X

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கம்பம் மெட்டு ரோட்டில் வசிப்பவர் சுல்த்தான் இப்ராஹிம். இவர் மதுவிற்கு அடிமையானவர். இவரது மகன் அப்துல்கபூர், 17. பிளஸ் 2 மாணவரான இவர், தந்தையிடம் மதுப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

எனினும், தந்தை கேட்கவில்லை. இதனால் மனம் உடைந்த அப்துல்கபூர், வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 30 March 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!