/* */

பெரியகுளம்: தனியார் நகை அடகு கடையில் கவரிங் நகை அடகு வைத்து மோசடி

பெரியகுளம் வடுகபட்டியில் தனியார் நகை அடகு கடையில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த மூன்று பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரியகுளம்: தனியார் நகை அடகு கடையில் கவரிங் நகை அடகு வைத்து மோசடி
X

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த துரை என்பவர் பெரியகுளம் வடுகபட்டியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் பணிபுரியும் சங்கீதா, அவரது கணவர் பிரசாத், தம்பி கவுதம் ஆகியோர் உதவியுடன் 102 பேரின் பெயரில் போலியாக கவரிங் நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

பணத்தை திரும்ப கேட்டதற்கு சங்கீதா தற்கொலை செய்து கொண்டு சிக்கலி்ல் மாட்டி விடுவேன் என துரையை மிரட்டி உள்ளார். துரை கொடுத்த புகாரில் பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!