/* */

வருஷநாடு அருகே கரடி தாக்கியதில் இரண்டு பெண்கள் காயம்

தேனி மாவட்டம் வருஷநாடு மஞ்சனூத்து அருகே கரடி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

வருஷநாடு அருகே கரடி தாக்கியதில்  இரண்டு பெண்கள் காயம்
X

கரடி (பைல் படம்).

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லீதியாள் (வயது 29. )இதே கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி,( 55.)இவர்கள் இருவரும் மஞ்சனூத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள மகாலிங்கம் என்பவரது இளவந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த கரடி இருவரையும் தாக்கியது. இருவரும் அங்குள்ள குடிசைக்குள் ஓடி ஒளிந்து உயிர் தப்பினர். இருவருக்கும் கண், நெற்றி, தலைப்பகுதிகளில் கரடி தாக்கி பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 19 July 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!