/* */

கம்பம் அருகே கஞ்சா கடத்திய கணவன்- மனைவி கைது

கம்பம் அருகே, கஞ்சா கடத்திச் சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பம் அருகே கஞ்சா கடத்திய கணவன்-  மனைவி கைது
X

தேனி மாவட்டம், கம்பம் பகுதி மின்வாரிய அலுவலக தெருவில் வசிப்பவர்கள் ஈஸ்வரன், அவரது மனைவி சிலம்பரசி. கம்பம் ஏகலுாத்து பகுதியில் இருந்து இவர்கள் கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்றனர். போலீசார் சோதனை செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ இருநுாறு கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இவர்கள் மீது இதற்கு முன்னர் பல கஞ்சா கடத்தல் வழக்குகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!