/* */

கம்பத்தில் பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள்: போலீசார் 'கப்-சிப்'

பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மவுனம் காப்பது ஏன் என்று பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கம்பத்தில் பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள்: போலீசார் கப்-சிப்
X

கோப்பு படம் 

தேனி மாவட்டம், கம்பம் புதிய பஸ்ஸ்டாண்ட், பார்க்ரோடு, காந்திசிலை பகுதிகளில் தனியார் சூதாட்ட கிளப்புகள் உள்ளன. இங்கு தடை செய்யப்பட்ட வெட்டுச்சீட்டு, ரம்மி போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. சீட்டு விளையாட்டிற்கு அடிமையானவர்கள், பணத்திற்காக தங்கள் வீட்டில் உள்ள விலை உயர்ந்த கார், டூ வீலர், நகை மற்றும் பணத்தை எடுத்து வந்து விளையாடி இழந்து விடுகின்றனர்.

இப்படி பணம், பொருட்களை இழந்த சிலர் தற்கொலை கூட செய்துள்ளனர். இது பற்றிய சம்பவங்கள் அறிந்தும் போலீசார் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி தெரிந்தும் போலீசார் மவுனம் காப்பது ஏன்? அனுமதியற்ற தனியார் சூதாட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 30 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!