/* */

பெரியகுளத்தில் இறந்த விளையாட்டு வீரர் கண்தானம்

பெரியகுளத்தில் இறந்த விளையாட்டு வீரர் கண்கள் தானமாக பெறப்பட்டது.

HIGHLIGHTS

பெரியகுளத்தில் இறந்த விளையாட்டு வீரர்   கண்தானம்
X

தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்த பேட்மிட்டன் விளையாட்டு வீரர் ராதாகிருஷ்ணன், (வயது நாற்பத்தி ஒன்பது). இவர், வாழும் போது கண்தானம் குறித்த விழிப்புணர்வு செய்து வந்தார். இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பலர் கண்தானம் செய்துள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் திடீரென நெஞ்சு வலியால் இறந்தார். உடனடியாக தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தரப்பட்டது. அக்குழுவினர் வந்து இறந்த ராதாகிருஷ்ணனின் இரண்டு கண்களையும் தானமாக பெற்றனர். இதன் மூலம் இருவருக்கு கண் பார்வை கிடைக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Updated On: 23 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!