/* */

போடி அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி

போடி அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

போடி அருகே கட்டிட தொழிலாளி  தவறி விழுந்து பலி
X

போடி குலாளர் பாளையம் ரெங்கசாமி தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 46.). கட்டிட தொழிலாளியான இவர், தனியார் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 April 2022 3:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!