/* */

கம்பம் தனியார் பள்ளி முன் கம்யூனிஸ்டு கட்சி பிச்சை எடுக்கும் போராட்டம்

கம்பத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கம்பம் தனியார் பள்ளி முன் கம்யூனிஸ்டு கட்சி  பிச்சை எடுக்கும் போராட்டம்
X

கம்பத்தில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை துன்புறுத்திய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கம்பத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை வெளியே நிற்க வைத்து சிரமப்படுத்தி உள்ளனர். அவர்களை பள்ளியில் தேர்வுகளை எழுத அனுமதிக்கவில்லை. பலமுறை கல்லுாரி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், பள்ளி நிர்வாகம் மாணவர்களை மிகவும் சிரமப்படுத்தினர்.

இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அபுதாகீர், அக்கட்சியினர் கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி மாணவ, மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்த பிச்சை தாருங்கள் என கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை கைது செய்தனர்.

Updated On: 28 April 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!