/* */

தேவதானப்பட்டியில் பெண்ணிடம் செயின் பறிப்பு

பெரியகுளம் தேவதானப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேவதானப்பட்டியில் பெண்ணிடம் செயின் பறிப்பு
X

பெரியகுளம் வடுகபட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அம்பிகா, 44. இவர் குள்ளப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, டூ வீலரில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!