/* */

கம்பத்தில் இருந்து தேனிக்கு பஸ்சில் பயணம் செய்தவர் பலி

கம்பத்தில் இருந்து தேனிக்கு பஸ்சில் வந்தவர் பயணத்தின் போதே இறந்தார்.

HIGHLIGHTS

கம்பத்தில் இருந்து தேனிக்கு பஸ்சில் பயணம் செய்தவர் பலி
X

திருச்சி இலந்தபட்டி ராஜா தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். (வயது அறுபத்தி இரண்டு).ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியரான இவர், கம்பத்தில் இருந்து தேனிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பஸ்சிலேயே உட்கார்ந்த நிலையிலேயே இறந்து விட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 31 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...