/* */

போடி அருகே கடன் தொல்லையால் கான்ட்ராக்டர் தற்கொலை

கடன் தொல்லையால், போடியில் கான்ட்ராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

போடி அருகே கடன் தொல்லையால் கான்ட்ராக்டர் தற்கொலை
X

தேனி மாவட்டம், போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 28. கட்டட கான்ட்ராக்டரான இவர், அதிகளவில் கடன் வாங்கியிருந்தார். தொழிலிலும் முடக்கம் ஏற்பட்டது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன், விஷம் குடித்து இறந்தார். இவரது மனைவி தங்கபவித்ரா கொடுத்த புகாரின் பெரில், போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Jan 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!