/* */

சுகாதார சீர்கேடு -பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

குவிந்து இருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு.

HIGHLIGHTS

சுகாதார சீர்கேடு -பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
X

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதிகளில் மலைபோல் தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குவிந்து இருக்கும் குப்பைகளால் கொரோனோ நோய் தொற்று மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்கும் பொதுமக்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது

போடிநாயக்கனூர் - திருமலாபுரம் செல்லும் சாலையில் உள்ள பஜார் பகுதியில் சாக்கடையிலிருந்து தூர்வாரப்பட்ட குப்பைகள் சாலை ஓரத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் இந்த முக்கிய சாலையில் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பொது மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே அலட்சியமாக இருப்பது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 17 May 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்