/* */

போலி ஒப்பந்த ஆவண நிலமோசடி: ஆண்டிபட்டி துணை தாசில்தார் கைது

போலி ஒப்பந்த ஆவணம் மூலம் நில மோசடி செய்ததாக, ஆண்டிபட்டி துணை தாசில்தார் மணவாளனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போலி ஒப்பந்த ஆவண நிலமோசடி:  ஆண்டிபட்டி துணை தாசில்தார் கைது
X

தேனி ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். சங்கராபுரத்தில் உள்ள இவரது நிலத்தை, தேனியை சேர்ந்த சந்தனபாண்டியன் 2021ம் ஆண்டு ஒண்ணரை கோடி ரூபாய் கொடுத்து கிரைய ஒப்பந்தம் பெற்றதாக கூறினார். இதற்கு அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய துணை தாசில்தார் மணவாளன் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலி ஆவணம் மூலம் மணவாளன், சந்தனபாண்டியன் ஆகியோர் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக சந்திரசேகரன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏற்கனவே சந்தனபாண்டியனை கைது செய்தனர். நேற்று இரவு துணை தாசில்தார் மணவாளனை கைது செய்தனர்.

Updated On: 4 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!