/* */

ராணிபேட்டை அருகே கிணற்றில் விழுந்த மான் : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை

ராணிபேட்டை அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்தது. தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

ராணிபேட்டை அருகே கிணற்றில் விழுந்த  மான் : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை
X

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் இருந்து மூன்று வயதான புள்ளிமான் ஒனறு தண்ணீர் தேடி செங்கல் நத்தம் கிராமத்திற்குள் வந்தது.

மானைக் கண்ட நாய்கள் துரத்தியது. பயந்த புள்ளிமான் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியது. ஈஸ்வரன் என்பவரது 60அடி ஆளமுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது,

உயிருக்கு போராடி தண்ணீரில் புள்ளிமான் தத்தளித்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டனர்.

பின்னர் அந்த மானை வனத்துறை ரேஞ்சர் கந்தசாமியிடம் ஒப்படைத்தனர். கந்தசாமி புள்ளிமானை அம்மூர் காப்பு காட்டில் விட்டார்.


Updated On: 22 March 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!