/* */

ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

HIGHLIGHTS

ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
X

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள சத்திரம்புதூரைச் சேர்ந்த கணபதி. விவசாயியான இவர், இன்று காலை கணபதி தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்று மின் மோட்டாரின் ஸ்விட்சை அழுத்தினார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்த தகவலறிந்த சிப்காட் போலிஸ் வழக்கு பதிந்து கணபதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 4 Jun 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!