/* */

போலீசாரை கண்டித்து வாகன ஓட்டுனர்கள் போராட்டம்

ஓடாத வாகனங்கள் மீது பொய் வழக்கு போடுவதாக போலீசாரை கண்டித்து அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

போலீசாரை கண்டித்து வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் லாரி ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு, பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக ஓடாத வாகங்கள் மீது கூட அடிக்கடி காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாகவும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 23 Feb 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!