/* */

ராணிப்பேட்டை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு
X

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக சிவகுமார் பதவியேற்றார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது புதிய எஸ்பியாக டாக்டர் சிவகுமார் பதவியேற்றார். முன்னதாக முன்னாள் ராணிப்பேட்டை எஸ்பி.,மயில்வாகனம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். அதைத்தொடர்ந்து எஸ்பி சிவகுமார் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் குற்றச் செயல்களும் நடைபெறாத அளவிற்கு விழிப்புடன் செயல்படுவது எனது முதல் பணி என்றார்.

Updated On: 19 Feb 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!