/* */

மான் கொம்பு வைத்திருந்த ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது

மான் கொம்பு வைத்திருந்த ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மான் கொம்பு வைத்திருந்த ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது
X

திருவாடானை தாலுகா கடம்பூர் தெற்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 28).ஆசிரியர். இவரது வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள சந்தில் ஒரு சாக்குப்பையில் மான்கொம்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை கைப்பற்றி ஆசிரியர் பழனியிடம் ஆர்.எஸ்.மங்கலம் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது தனக்கும், மான் கொம்புக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. யாரோ பழி வாங்குவதற்காக என்னை மாட்டி விட்டு உள்ளனர் என தெரிவித்தார். இதையடுத்து வனத்துறை சமரச சட்டம்படி ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணத்தை ஆசிரியர் செலுத்தியதை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஸ் சுதாகர், வனச்சரக அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்தனர்.

Updated On: 2 April 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!