/* */

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 2 கன்றுகுட்டிகளை ஈன்ற பசு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஊரணங்குடி ஊராட்சி புறகரை கிராமத்தில் பசு ஒன்று 2 கன்று குட்டிகளை ஈன்றது

HIGHLIGHTS

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 2 கன்றுகுட்டிகளை ஈன்ற பசு
X

ஊரணங்குடி ஊராட்சி புறகரை கிராமத்தில் பசு ஒன்று 2 கன்று குட்டிகளை ஈன்றது

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஊரணங்குடி ஊராட்சி புறகரை கிராமத்தில் ஜனவரி-2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வறுமையில் வாடும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் புறகரை கிராமத்தை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தலா ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஜெர்சி இன கறவை பசுமாடுகள் வழங்கப்பட்டது. இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை செல்விக்கு வழங்கப்பட்ட பசுமாடு ஒரே நேரத்தில் 2 கன்று குட்டியை ஈன்று உள்ளது. இதை அறிந்த அந்த பகுதியினர் பசுவையும், கன்றுகளையும் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

Updated On: 5 April 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!