/* */

சிகிரெட்டை அணைக்காததால் எரிந்த வைக்கோல் படப்பு

திருவாடானை அருகே வழிப்போக்கர் அலட்சியத்தால் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்து சேதம்.

HIGHLIGHTS

சிகிரெட்டை அணைக்காததால் எரிந்த வைக்கோல் படப்பு
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாண்டுகுடி வடக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சந்திரசேகரன் (54). இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு வலுது அம்மன் கோயில் ரோடு அருகே உள்ளது. இதில் அவ்வழியாக சென்றவர்கள் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வைக்கோல் படப்பில் வீசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த திருவாடானை நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ எரிந்த வைக்கோல் படப்பின் மதிப்பு ரூ.25000 ஆகும்.

Updated On: 27 March 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!