/* */

பிரியங்காவை விடுவிக்கக்கோரி இராமநாதபுரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி, இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

பிரியங்காவை விடுவிக்கக்கோரி இராமநாதபுரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
X

இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்ததை கண்டித்தும், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரியங்காவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா, திருவாடானை தொகுதி எம்எல்ஏ கரு. மாணிக்கம் மற்றும் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும் பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 5 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!