/* */

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X

குன்னம் அருகே மர்ம நபர் பெண்ணிடம் நகை பறித்து சென்ற வீடு.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வெண்ணிலா(26). நேற்று இரவு அவர்களது வீட்டின் திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் முகத்தை துணியால் மூடிய 4 மர்ம நபர்கள் வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். வெண்ணிலா சத்தம் போடவே அவரது கணவர் செல்வராஜ் எழுந்து ஓடி, விரட்டி சென்றார்.

மர்ம நபர்கள் தாக்கியதில் செல்வராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 27 Oct 2021 4:54 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!