/* */

வி. களத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்

விடுதலை சிறுத்தைகள்கடசியினர் வி களததூரில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வி. களத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்
X

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி   வி களத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் , வி.களத்தூர் ராயப்பா நகரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தற்கு கிளை செயலாளர் சி. சுடலைமணி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் இரா . சீனிவாசராவ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திால் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சீ. திருவள்ளுவர் சீ.அயோத்திதாசர் , சீ. திருமாவளவன், பிரகாஷ், ரஞ்சித், மா. மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!