Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று 872 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் இன்று 872 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 172 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 700 என மொத்தமாக 872 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,38,645 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.