/* */

பெட்ரோல்,டீசல் விலையைஅதிகரிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல்,டீசல் விலையைஅதிகரிக்கும்  மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து,பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து வரும் மத்திய அரசை கண்டித்தும்,கொரோனா நிவாரண நிதியாக ஆறு மாதத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

Updated On: 30 Jun 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!