Begin typing your search above and press return to search.
பெட்ரோல்,டீசல் விலையைஅதிகரிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து,பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து வரும் மத்திய அரசை கண்டித்தும்,கொரோனா நிவாரண நிதியாக ஆறு மாதத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.