/* */

பெரம்பலூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ பணியாளர் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது.பணியாளருக்கு பாராட்டு.

HIGHLIGHTS

பெரம்பலூரில் 108 ஆம்புலன்சில்  பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
X

பெம்பலுார் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் வந்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் வந்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மருதடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேன் - ஆஷா தம்பதியினர்.ஆஷா இரண்டாவது பிரசவத்திற்காக மருதடி கிராமத்திலிருந்து 108 ஆம்புலன்சில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில், பெரம்பலூர் மூன்று ரோடு துறைமங்கலம் பகுதி அருகே பிரசவ வலி அதிகமானதை தொடர்ந்து வழியிலே நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ பணியாளர் பிரசவம் பார்த்ததில் ஆஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் ஒட்டுநர் சுந்தரவடிவேல் ெபண்ணின் பிரசவத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Jun 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!