Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் இன்று 715 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் இன்று 715 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
பெரம்பலூரில் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் 151 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 564 என மொத்தமாக 715 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,39,382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.