/* */

பெரம்பலூரில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
X

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுகேட்பு உள்ளிட்ட பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இருபதாம் தேதி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தும்படி தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் மாவட்ட கழக அலுவலகம் முன்பு கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர்,கலைஞர், மாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Sep 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...