Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர்
பெரம்பலூர் ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன்.
HIGHLIGHTS
உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ப . ஸ்ரீவெங்கடபிரியாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் , மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.