/* */

நாகை சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

சாராய கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகை சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் இறந்தார்.

HIGHLIGHTS

நாகை சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு
X

நாகை சிறைச்சாலையில் மர்மமாக இறந்த காளிமுத்து.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே புதுச்சேரி சிவன்தெற்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து(65). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாராய கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறைச்சாலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு காளிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சாராயம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் இறந்தது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.உடலை பிரேத பரிசோதனைக்கு

Updated On: 27 Dec 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...