/* */

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகை சின்மயாபள்ளியில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா
X

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார் ஒரு மாணவி.


நாகப்பட்டினம் காடம்பாடி பகுதியில் அமைந்துள்ளது சின்மயா வித்யாலயா பள்ளி. இப்பள்ளி வளாகத்தில் உள்ள சிவபெருமானுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன, முன்னதாக சிவபெருமானுக்கு யாகம் செய்யப்பட்டு புனித நீரிணை அபிஷேகம் செய்தனர். இதில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.


அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பஜனை பாடல்கள் இடம்பெற்றன, இதில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



Updated On: 1 March 2022 1:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!