/* */

நாகை கலெக்டரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ். என கூறி வியப்பை ஏற்படுத்திய சிறுவன்

நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என நாகை மாவட்ட ஆட்சியரிடம் தைரியமாக பேசிய சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நாகை கலெக்டரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ். என கூறி வியப்பை ஏற்படுத்திய சிறுவன்
X

நாகை கலெக்டரிடம் நானும் ஒரு ஐ.ஏ.எஸ்.தான் பேசிய சிறுவன்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை சுற்றுவட்டார பகுதிகளை சிறந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்க வரிசையாக நின்ற போட்டியாளர்களுக்கு கை குலுக்கியடி நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் வாழ்த்து தெரிவித்து வந்தார். அப்போது இடையில் நின்ற சிறுவன் கவின்மாறன் வணக்கம் என கூறி, நானும் ஐ..ஏ.எஸ் அதிகாரிதான் என்று மாவட்ட ஆட்சியரை தெறிக்க விட்டான். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆட்சியர் சிறுவனை அழைத்து பேசினார்.

மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பேசிய சிறுவன், நான் கவின்மாறன் IAS என்றும், நானும் உங்களை போல ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என்று பேசினான். மாவட்ட ஆட்சியரை நேரடியாக பார்த்து சிறுவன் பேசியதை கண்ட அங்கிருந்தவர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 8 March 2022 3:05 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!