/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25ம் தேதி 35 பேருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25ம் தேதி 35 பேருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25ம்தேதி மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 41 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 449 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 25 July 2021 5:45 PM GMT

Related News