குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினார்
X

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன்,  திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.2ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணைத் தொகை ரூபாய் 2000 வழங்கும் பணியை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன் திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடங்கி வைத்தார். இவருடன் திருநாவலூர் கூட்டுறவு வங்கி செகரட்டரி அருணாச்சலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், கூட்டுறவு சங்க தலைவர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், பி.ஆர்.வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  2. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  4. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  6. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  7. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  10. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி