/* */

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் மீது இரண்டு போக்சோ வழக்கு

தலைமறைவாக உள்ள கல்லூரி தாளாளரை கைது செய்ய அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு:  தாளாளர்   மீது இரண்டு போக்சோ வழக்கு
X

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் ஜோதி முருகன் மீது இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை கைது செய்ய ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு செய்ததாக இதுவரை பாதிக்கப்பட்ட 3 மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் 2 மாணவிகள் 18 வயதுக்கு கீழ் உள்ள அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், தனித்தனியாக போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இன்று 18 வயது நிரம்பிய மாணவி அளித்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 506/1 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவரை ஜோதி முருகன் கைதுசெய்யப்படவில்லை . மேலும் ஜோதி முருகனை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஜோதி முருகனுடன் தொடர்புடைய நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!