/* */

கொடைக்கானலில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவர் கைது

கொடைக்கானல் பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொடைக்கானலில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவர் கைது
X

கைதான இருவர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதி கொடைக்கானல் ஏரிச்சாலையில் பட்டப்பகலில் வடமாநில பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த செண்பகனூர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (21), கோபாலகிருஷ்ணன் (21) ஆகிய 2 வாலிபர்களை மோட்டார் சைக்கிளுடன் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைப்பையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை கைப்பற்றப்பட்டு வடமாநில பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை செய்கிறார்கள்.

Updated On: 24 Oct 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  2. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  3. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  6. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  7. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  10. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...