/* */

பழனி அரசு மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எம்எல்ஏ வழங்கல்

பழனி அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை, எம்.எல்.ஏ. செந்தில்குமார் இலவசமாக வழங்கினார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனிடையே, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் தனது சொந்த நிதியில் இருந்து, 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை, அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இதில், பழனி அரசு மருத்துவமனைக்கு 15 இயந்திரங்களும், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 10இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினர்‌ ஐ.பி.செந்தில்குமார் வழங்கிய ஆக்சிஜன் இயந்திரங்களை , ழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் வழங்கப்பட்டது.

Updated On: 2 Jun 2021 12:52 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!